எதிர்வரும் 1ஆம் 2ஆம் திகதிகளில் மாலை 4:30 மணி மற்றும் 6:30 மணி „புத்தி கெட்ட மனிதரெல்லாம்;வவுனியா வசந்தி திரையரங்கில்

யாழ் மாவட்டத்தில் மக்களின் பலத்த ஆதரவுடன் தொடர்ச்சியாக திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும் „புத்தி கெட்ட மனிதரெல்லாம்“ திரப்படமானது வவுனியா வாழ் உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, எங்கட படத்தினை,எங்கட சனம் எல்லாரும் பார்க்க வேணும் என்ற நோக்கத்துடன் எதிர்வரும் 1ஆம் 2ஆம் திகதிகளில் மாலை 4:30 மணி மற்றும் 6:30 மணி காட்சிகள் வவுனியா வசந்தி திரையரங்கில் காட்சிப்படுத்தப்படும் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert