அனைவரின் இனிய வாழ்த்துகளுக்கும் நன்றி !“

அன்பே இயல்பாய்..
அகமே அழகாய்..
சிந்தனை சிறப்பாய்..
செயல்கள் செம்மையாய்..
அறமே துணையாய் ..
வார்த்தைகள் கவிகளாய்..
நட்போடு நலமாய் பழகும்
இனிய அண்ணாவுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் …
என்றென்றும் மகிழ்ச்சியும்
புன்னகையும் நிறைந்திருக்க
கடவுளை வேண்டுகிறேன்…
குமாரு. யோகேஸ்