அராலி வடக்கில் முதியோர் கௌரவிப்பு


அராலி வடக்கில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வில் கூடிய வயதினை உடைய இரண்டு முதியவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய முதியவர்களுக்கு உடுபுடவை வழங்கி அவர்களையும் கௌரவித்து அவர்களுக்கு புதிய உள ஆறுதலை வழங்கி வாழ்த்தியபோது…..26/02/2019