அழகியமலரே…..கவிதை கவிஞர் எழுத்தாளர் கந்தையா முருகதாஸ்

என்ன அழகு உன் அழகு
எடுத்துவியம்பவியலா அழகு நீ

கொத்தாகப் பூத்து
பார்ப்பவருக்கு கெத்தாக
காட்சியளிப்பவள் நீ

இயற்கை பிரசவித்த பேரழகி நீ
அடுத்தவன் வீட்டு வேலியில் நீ
பூத்திருந்தாலும் இரசிப்பதற்கு
வேலி இல்லையெ தடையும் இல்லையே…!

ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் கந்தையா முருகதாஸ்