ஆசிரியர் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு 15ஆண்டுகள் பணிக்கானமதிப்பளிப்பு வழங்கிவைக்கப்பட்டது

15ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்மொழிச் சேவையில் பயணித்த யேர்மனியில்ஆசிரியர் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு 15ஆசிரியப்பணிக்கு மதிப்பளிப்பு 31.3.2019 நடைபெற்ற தமிழ்மொழிச் சேவையினரால் மதிப்பளிக்கப்பட்டது . அத்துடன் திரு.கிருஸ்ணமூர்த்தி அவர்களிடம் 12ம் வகுப்பில் கல்விகற்று தேர்வடைந்த மாணவர்களுக்கும் பாராட்டி மதிப்பளிப்பு வழங்கிவைக்கப்பட்டது. சிறப்பாக இருந்தது இதுபோல் மற்றும் பலரும்கௌரவிக்கப்பட்டார்கள்