ஆண்டவராய்…

பலிக்களத்தில்
ஆண்டவராய்
பாத்திரம் ஏற்று
ஆண்டவரானார்..

செல்வா இவன்
பாத்திரமாகவே
மாறி அரங்கை
ஆழுமைக் குள்ளாக்குவன்..

நம்பிக்கை
கொடுத்த வாக்கு
கலை பக்தி
ஒத்திகையில்
நேர்த்தியானவன்.

திருமறைக் கலா
மன்றத்தில் அங்கத்துவன்
தேசியத்தின் பற்றாளன்
பேச்சும் மூச்சும் விடுதலையே..

குரு பக்தி
விசுவாசம்
அர்ப்பனம்
கடின உழைப்பால்
உயர்ந்தவன்.
காலத்தின்
தேவை கருதி
கடுமையாக
கலை வளர்க்க
வேண்டியவர்கள்
எனக்குப் பிடித்த
கலைஞன் வாழ்த்துவோம்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி