ஆயிரம் கவிஞர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா

1000 கவிஞர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 21.10.2017 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
.
32 நாடுகளைச் சேர்ந்த 1098 கவிஞர்களின் கவிதைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. 1861 பக்கங்களில் ஏறத்தாழ 4.5 கிலோ எடையில் வெளிவந்த இந்த நூலின் பிரதி ஒன்றின் விலை ரூபா 3500 ஆகும்.
.
இவ்வெளியீட்டின் செயலியக்குநராகச் தொழிற்பட்டுக் கண்துஞ்சாது கருமமாற்றிய கவிஞர் யோ.புரட்சி அவர்களுக்கும் வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகத்தினருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட யாவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

தானியங்கு மாற்று உரை இல்லை.
தானியங்கு மாற்று உரை இல்லை.
தானியங்கு மாற்று உரை இல்லை.
+6