ஆரம்பம்…!!கவிதை கவிஞர் தயாநிதி

 

முடியாது
என்று
ஏதுமில்லை>!

ஏற்றங்காண
ஏதுவாகிய
பூவையர்>>!

பூவாகி
புயலாகி
புனிதராவார்.!

படிதாண்ட
பல்லிழித்தோர்
பலமிழந்தனர்..!

கால
நீரோட்டம்
செழுமையில்>!

கடகட
என்று
காடுகள் தாண்டும்
கால்கள்…

மாறாமல்
முடக்கலும்
அடக்கலும்….

நீளாது
என உரைக்கும்
யாத்திரைகள்
ஆரம்பம்..