இயக்குனர்…கேசவராஜனின் படைப்பில்..விரைவில்.பனைமரக்காடு.

பனைமரக்காடு.மனித உணர்வுகள்மண்வாசனையுடன்.
நீண்டகாலம் பல போராட்டங்களின் பின் திரைக்கு வருகிறது.
மக்கள் மனதை அறிந்த ஒரு ஈழத்தின் சிறந்த இயக்குனர்…கேசவராஜனின் படைப்பில்..விரைவில்.பனைமரக்காடு
புலம்பெயர் நாடுகளிலும் இந்த திரைப்படம் வெளியிட்டு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…