ஈழத்தின் கலையகமாம் மலையகம் தன்னில் வெளியீடு காண்கிறது…..

நெதர்லாந்து வாழ் மலையக எழுத்தாளர் சுஜி ரமேஷ் படைத்த ‚ஆராதனை‘ நூலானது 23.02.2019 சனிக்கிழமை பிற்பகல் 01.00 மணிக்கு மலையகத்தின் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய செளமியமூர்த்தி தொண்டமான் கலையரங்கில் இடம்பெறும்.

தேயிலைக் கொழுந்து போலவே தேசமெலாம் இப்படைப்பு உலவட்டும்.

கலப்போம்
கைகொடுப்போம்