ஈழத்துக்கலைஞர் சா‌யிதர்சன் அவர்கள் இந்தியக்கலைஞர்களுடன் இணைந்து இசைப்பேழைவெளியிட்டுள்ளார்.!

நேற்று சென்னையில் universal vocals தயாரிப்பில் இசையமைப்பாளர் D.இமான் அவர்களால் சப்தஸ்வரங்கள் 2 எனும் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில் 6 இசையமைப்பாளர்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 5 தென்னிந்திய இசையமைப்பாளர்களும் ஆறாவதாக ஈழத்துக்கலைஞர் சா‌ஐிதர்சன் இசையமைப்பில்
வெளியாகியுள்ளது,

எமது ஈழத்து கலைஞன் சா‌ஐித‌ைர்சன் அவர்கள் இந்தியாவில் சிறப்பாக இந்தியா கலைகளுடன் இணைந்து இசை வெளியீட்டமைக்கான அவருடைய அந்தச்சிறப்புக்கு அவருக்கான வாழ்த்துக்களையும்,

அதே வேளை இந்தியக் கலைஞர்கள் அவருக்கு அளித்த கௌரவத்துக்கும் ஈழத்து உலகம்வாழ் தமிழர்கள் அனைவரும் நன்றிகளை கூறி நிற்கின்றனர்,

அதேவேளை கலைஞர் சா‌யிதர்சன்இன்னும் சிறப்பாக பல படைப்புகளை படைத்து கலைவாணில் சிறந்தோங்க அனைத்து தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்