ஈழத்துப் படைப்பாளர் மது பாரதியின் சிறுகதை நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஈழத்துப் படைப்பாளர் மது பாரதியின் சிறுகதை நூல்வெளியீடு
. …………………………………………………………………..ஈழத்துப் படைப்பாளர் மதுபாரதியின் „என்னைச் சுற்றி ஒர் உலகம்“ சிறுகதை நூல்.
இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.

நந்தவனம் பவுண்டேசன் சாதனைப் பெண்கள் விருது வழங்கும் விழா மேடையில் இந்நூல் வெளியிடப்பட்டது
திரைப்பட இயக்குநர் அகத்தியன் வெளியிட மலேசியா“ நாளை நமதே „சஞ்சிகை ஆசிரியர் டத்தின் கோகிலவாணி முதல் பிரதியைப் பெற்றுத் கொண்டார் நூலாசிரியர் மது பாரதி அவரது கணவர் இளங்கோவன் நிதழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நந்தவனம் சந்திரசேகரன் கவிஞர் பாதென்றல் ஆகியோர் நிகழ்வை வழிடைத்தினர்