ஈழத்து திரைத்துறையின் மற்றுமோர் திரைப்படம் (நெருஞ்சிமுள்)

ஈழத்து திரைத்துறையின் மற்றுமோர் திரைப்படம் 
……நெருஞ்சிமுள்……..
எமது மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட
முற்றிலும் யாழ் மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் படமாக்கப்பட்ட திரைப்படம்….
……..நெருஞ்சிமுள்….
டென்மார்க் ஷண்ணின்
தயாரிப்பு இயக்கத்தில் 
……..நெருஞ்சிமுள்……
13/4/2019 முதல்
கிங்ஸ்லி…கொழும்பு
கெப்பிட்டல்..கொழும்பு
சினி வேர்ல்ட்.கொழும்பு
விஜிதா………..ஹட்டன்
சுகந்தி….மட்டுநகர்
சரஸ்வதி..திருமலை
வசந்தி….. .வவுனியா
ராஜா…. .. யாழ்ப்பாணம்
கார்கில்ஸ்.யாழ்பாணம்
14/4/2019
கொங்கோட்..தெகிவளை
ஆகிய திரைகளிலும்..
உங்கள் முழு ஆதரவையும் எமது படைப்புகளுக்கு தாருங்கள்……
இது முற்று முழுதாக யாழ் கலைஞர்களை கொண்டு உருவாக்கிய
திரைப்படம்..கதாபாத்திரங்களுக்கு தேவையான கலைஞர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.. கலைஞர்கள் வேற்றுமைகளை மறந்து இந்த திரைப்பட வெற்றிக்கு பாடுபடவேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்…