ஈழத்து மெல்லிசை வரலாற்றில் முத்திரை பதித்த இரட்டையர்களில் ஒருவரான திரு.M.P .கோணேஷ் அவர்களுடன் ஒரு சந்திப்பு .

கடடியத் தமிழ் Tviதொலைக்காட்சியில் கலைக்கண் எனும் நிகழ்வில் இசையமைப்பாளர் திரு.M.P .கோணேஷ் அவர்களுடனா நேர்காணல் இடம்பெற்றுள்ளது அதன் பதிவினை STS தமிழும் Tviதொலைக்காட்சி அங்கீகாரத்தேடு
ஒளிபரப்புச் செய்தது ,

ஈழத்து மெல்லிசை வரலாற்றில் முத்திரை பதித்த இரட்டையர்களில் ஒருவரான திரு.M.P .கோணேஷ் அவர்களுடன் ஒரு சந்திப்பு . நீங்கள் பார்க இந்த இணைப்பை அழுத்துங்கள்