உத்தமி…!கவிதை கவிஞர் தயாநிதி

 

உள்ளம்
கைகளில்
தாங்கு…

கள்ளம்
கபடம்
கலை.

சத்தியம்
சமரசம்
பேணு.

அடிக்கடி
அவளிடம்
தோற்றுக் கொள்

பாராட்டு
பந்தா
காட்டாதே..

இடைவிடாது
இனித்திட
பேசு..

உணர்வுகளை
அனுதினம்
மதி…

உயிரையும்
தருவாள்
உத்தமி..

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken