உலகக்கோவில் இராஜகருணா. கோகுலனின் பாராட்டு விழாவுக்காண வாழ்துடன்

ஜெர்மன் எசன் நகரில் 07.01.2018 ஞாயிற்றுக் கிழமை
தாயக தேசக்குயில் சாந்தன் மகன் . கோகுலனின்
பாராட்டு விழாவும் இசை நிகழ்வும் சிறப்பாக நடந்தன . ஒத்திகை பார்க்காமல் மிகவும் சிறப்பாக இசைய மைத்த சர்வதேச இசைக்கலைஞர்கள் அனைத்து இசை வல்லுனர்களுக்குக்கும் வாழ்த்துகள்

அப்பாவுக்கும் மகனுக்கும் இசை ய மைத்த ஸ்ரீ பாஸ்கரன் அவர்கள் சர்வதேசக் தபேலா தாளவாத்திய கலைஞர் தேவகுருபரன் .றம்ஸ் வாத்தியத்துடன் சிவன்ஐீவ் ,கிற்றாரவாத்தியக்கலைஞர் நெயில் மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வு. அமைந்தது இதில் வணக்கம் ஐரோப்பா இராஜசூரியர், ஊடகவியலாளர் முல்லைமோகன் , வவா .ஒளிபதவிவாளர் சிகுமார் அருள் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் தேவராசா,இராம கிருஷ்ணன்,உணர்வு பூர்வமாக பேசிய சிவஸ்ரீ .ஸ்ரீகரகுருக்கள் . எலையா முருகதாசன் ,ஊடகவியலாளர் திலகேஸ்வரனின் தங்கரத்னம் உன்னதமான உணர்வு பூர்வமா விழாவில் தமிழ் ரைம் , itr தொலைக்காட்சி , உலகக்கோவில் tamil தொலைக்காட்சி பதிவுகள் செய்து இருந்தது .இந்த நிகழ்வுக்காண ஒலியமைபை டி.ஐே திலகேஸ்

நம் கலைஞர்களை வாழ்த்துவோம் எமது எதிர் கால சந்ததிக்கு உறுதுணையாக நிற்போம்

உலகக்கோவில்
இராஜகருணா