ஊடகவியலாளர் சண் தவராஜா பொன்னாடைபோர்திகௌரவிக்கப்பட்டுள்ளா!

சண் தவராஜாவுக்கு .பொன்னாடை
———————————————
ஊடகவியலாளர் சண் தவராஜா அவர்களின் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில்
ஊடகர்களின் பங்கு எனும் நூல் வெளியீடு சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் 22.04.2018 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதே நூலின் அறிமுக விழா 28.04.2018 அன்று மட்டக்களப்பில் மிகுந்த வரவேற்புடன்
நடைபெற்றது. அன்றைய தினம் நூலாசிரியர்
எமது இல்லத்திற்கு அவர் தம் சகோதரி நூலாசிரியர் மதுபாரதி அவர்களுடன் வருகை தந்தபோது அவரைப் பாராட்டி வழங்கிய கெளரவ பொன்னாடை.
-கல்லாறு சதீஷ் –
28.04.2018