ஊடவியலாளர் நயினைவிஐன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.04.2018

எசன் நகரில் வாழ்ந்து வரும் நயினைவிஐன் அவர்கள் ஊடவியலாளர், பொதுநலத்தொண்டர், கலைத்தொண்டர் என பல்துறைசார் கலைஞராக நிற்கின்ற நயினை மண் தந்த நயினைவிஐன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடம்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவர்
தாயும் மண்ணும்போல்
தமிழும் சுவையும் போபோல்

வாழ்க வாழ்க எனவாழ்துகிறோம் உறவுகளுடன் எஸ் .ரி.எஸ்இணைய நிர்வாகம்