எந்தன் உயிர்க் காதலன்!கவிதை ஜெசுதா யோ

 

என் கனவில் வந்தவன்
என் நினைவில் நின்றவன்
நிஜமாக வாழ்வில் வந்தவன்
நினைவுகள் முழுதும் வாழ்பவன்
சில பொழுது மறைந்தும்
என்னைத் தவிக்க வைப்பவன்
அடுத்த நொடி என் முன்தோன்றி
என்னை மகிழவைப்பவன்
என்னை மறந்து தன்னை நினைக்கவைப்பவன்
எந்தன் உயிர்க் காதலன்
அவன் என்றால் வானம்
பூ தூவுமே….

ஆக்கம் ஜெசுதா யோ