கண்ணகியின் கதையை கண்ணெதிரே கொண்டு வந்த செல்வி . நிவேதா செல்வரத்தினம்

நட்சத்திர விழா மேடையை அலங்கரிக்க வலம் வந்த பரத நாட்டிய நிகழ்வுகளில் ஒன்று . கண்ணகியின் கதையை கண்ணெதிரே கொண்டு வந்த
கண்கொள்ளா காட்சி !
“ நித்திய சதங்கை நர்த்தனாலயா கலைக்கல்லூரி அதிபர் , ஆசிரியை
திருமதி . யாழினி . பா . பாலேந்திரனின், அரங்கேற்றம் கண்ட மாணவி
செல்வி . நிவேதா செல்வரத்தினம் . எமது நன்றிகளும் , பாராட்டுகளும் ,
வாழ்த்துகளும் உரித்தாகட்டும் !