கம்பஹா மாவட்டத்தில் 90 வயதில் சாதனை படைத்த திருமலைத் தமிழன்

கம்பஹா மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடத்திய மெய்வல்லுநர் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த ஜே.என்.செல்லப்பிள்ளை 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் இவ்வருடமும் மூன்று முதலிடங்களை் பெற்றுள்ளார்.

100 மீற்றர் புதிய சாதனை, 200 மீற்றர். 5000 மீற்றர் வேகநடை.