கலைஞர் செபமாலை ஆனந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.18

 

பரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை  ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக நண்பர்கள்ளுடன் இணைந்து இன்று  தனதுபிறந்தநாளைக்கொண்டாடும் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி இனிதேவாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

06.07.2018
—————
செபமாலை ஆனந்தன்
(மன்னார் ஆனந்தன்)

உயர்ந்த உள்ளம் கொண்ட இசைக்கூத்துக்
கலை மகன்,இனிமையாக பழகும் பண்பாளர்,
இறைவனின் செபமாலை தனை
தந்தையின் நாமமாக கொண்ட – இவர்
நம்மோடு வாழும் மனிதம் உள்ள மனிதர்
என்பதை மனிதம் உள்ள கலை உலகம்
பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளும்,
இவரது புனித வருகை திருநாளில்…

குறையாத கலை வளமும்,
மங்காத பெரும் புகழும்,
மாசிலா நீடித்த செல்வமும்,
அன்புடை தூய்மை மிகு சுற்றமும்,
அறமறிந்த மேன்மை தரும் நட்பும்
இனிதே வாழ்வில் பெற்று
பல்லாண்டு காலம் வாழ எமது இதயம் கனிந்த
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்…

நம்மவர் ஆற்றல்களை உலகறிய செய்வோம்“
„அசோத்ரா கலைஞர்கள் சுற்று“