கலைஞர் செபமாலை ஆனந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.2019

பரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை  ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக நண்பர்கள்ளுடன் இணைந்து இன்று  தனதுபிறந்தநாளைக்கொண்டாடும் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி இனிதேவாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌