கலை மாருதம் 2019. பேர்லின் மானிலத்தில் 14.04.2019

கலை மாருதம் 2019.
பேர்லின் மானிலத்தில்
சித்திரைப்புத்தாண்டில்.14.04.2019
வழமை போன்றே உங்கள் சிறார்களின் பல் சுவை கலை நிகழ்வுகளோடு உங்கள் அபிமான பொன்னரும் வினாசியும் கலந்து சிறப்பிக்க வருகின்றோம்.சிரிக்கலாம் சிந்திக்கலாம்.
வருகையை உறுதி செய்யுங்கள்.ஈழக் கலை முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுப்போம்..