கவிஞர் உடுவிலூர் கலா எழுதிய
மரபின் விழுதுகள்
மற்றும்
என் சுவாசக்காற்று நூல்கள் வெளியீடு

கவிஞர் உடுவிலூர் கலா எழுதிய
மரபின் விழுதுகள்
மற்றும்
என் சுவாசக்காற்று நூல்கள் வெளியீடு
இடம் :
காலம் :
நேரம் :
பொதுநூலகம், சுன்னாகம் 28.10.2022 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி

தலைமை
திரு.இ.மயூரநாதன்
வலி/தெற்கு, எழுத்தாளர் சங்கம்
பிரதம விருந்தினர் திரு. க.சுதர்சன் வலி/தெற்கு,கௌரவ தவிசாளர்
சிறப்பு விருந்தினர்
திரு. இ.கிருஷ்ணகுமார்
கலாசார உத்தியோகத்தர் யாழ்.மாவட்ட செயலகம்
திரு. க.ஆனந்தராசா (அன்னைதாசன்)
ஓய்வுநிலை அதிபர்
கெளரவ விருந்தினர் திரு. கு.ரஜீபன்
கலாசார உத்தியோகத்தர், சாவகச்சேரி

நிகழ்ச்சி நிரல்

மங்கள விளக்கேற்றல் வரவேற்பு நடனம்

வரவேற்புரை

திருமதி தமிழினி ஸ்ரீ பிரகாஷ் யாழ். வேம்படி உயர்தரப் பெண்கள் பாடசாலை

தலைமை உரை

பிரதம விருந்தினர் உரை சிறப்பு விருந்தினர்கள் உரை கௌரவ விருந்தினர் உரை

ஆசியுரை

அருட்திரு.டானியல் ரஞ்சித்

நல்லாயன் திருச்சபை உடுவில்

ஆய்வுரை உரை திரு.S.சிவலிங்கராஜா

தமிழ்த்துறைத்தலைவர் யாழ்.பல்கலைக்கழகம்

முதற்பிரதி (மரபின் விழுதுகள்) திரு.ந.கந்தையா

தலைவர், வட/மேற்கு கண்ணகி அம்மன் ஆலயம்

முதற்பிரதி (என் சுவாசக்காற்று) திரு.லயன் றொணி கஜன்

லயன் கழகம் யாழ்ப்பாணம்

ஏற்புரை, நன்றியுரை

நூலாசிரியர்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert