கவிஞர் வன்னியூர் செந்தூரனின்பிறந்தநாள்வாழ்த்து 05.11.2017

ஈழத்தில்வாழ்ந்துவரும் கவிஞர் வன்னியூர் செந்தூரன் 05.11.2017இன்று தனது பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார், இவரை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலைஞர்கள் சிறப்புறவாழ்க வாழ்கவெனவாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது