காப்பு-சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் அறிமுகமும்

நாளை 07 ம்திகதி ஞாயிறு மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் காப்பு- இலங்கை பெண்எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் அறிமுகமும் மூத்த கதையாளர்கள் கெளரவிப்பும் இடம்பெற இருக்கிறது.

இந்நிகழ்வினை உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க இலங்கை கிளையுடன் இனணந்து, தமிழகத்தின் பூவரசி பதிப்பகம் நடத்துகிறது. 
தங்களை இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.