காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய கலைவிழா 29.10.2017

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய கலைவிழா இன்று 29.10.2017 ஞாயிறு மாலை கலாமன்றத்தின் மனோன்மணி அரங்கில் மன்றத்தலைவா் ந.சோதிநாதன் தலைமையில்
நடைபெற்றது. ஊர்காவற்றுறைப் பிரதேச (காரைபிரதேச) முன்னாள் அரச அதிபரும் தற்போது ஆளுநரின் உதவிச் செயலருமாகிய திரு. ஜே.எக்ஸ். செல்வநாயகம் அவா்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டாா்.