கீதாலயா நிறுவனத்தின் நான்காவது திரைப்படமான „மணி 37 வாக்கு மூலம்“புதியபடப்பிடிப்பு ஆரம்பம்

எமது கீதாலயா நிறுவனத்தின் நான்காவது திரைப்படமான „மணி 37 வாக்கு மூலம்“எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர் வரும் ஆவணி மாதம் ஆரம்பமாக உள்ளது தாயக கதையை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கும் இப் படத்தின் தொழில் நுட்பம் மற்றும் இசை அமைப்பாளர் பொறுப்பை மரியாதைக்குரிய தம்பி மாரீஸ் விஜய் அவர்கள் ஏற்றுள்ளார் அவருடன் இணைந்து தாயக கலைஞர்களும் பணியாற்றுகிறார்கள் இது ஒரு தாயக திரை மொழிப் படமாக வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்..தங்கள் ஆதரவை வேண்டி நிற்கும் இயக்குனர் திருமலையூரான்..நன்றி