குழந்தை>>!கவிதை கவிஞர் தயாநிதி

இரக்கம்
சுரக்கும்
இனிய குழந்தை>>!

இன்று
இல்லாமல்
போனதொன்று>>!

கண்ணீர்
பெருக்கில்
உலகம் உருளுது>>!

எங்கும்
எதிலும்
பேரவலம்>>!

மதத்தின்
பெயராலும்
இனத்தின்
பெயராலும்
பேரழிவு>>!

அழுவதை
தாங்கிட
யாராலும்
முடியாது>>!

வடிவதை
துடைத்திட
கரங்களுக்கு
வலுவில்லை>>!

குழந்தை
மனது இறை
மனதுக்கு
ஒப்பாக்கும்>>!

ஆக்கம் கவிஞர்தயாநிதி