கோகுலன் அவர்களுக்கு யேர்மனியில் 07.01.2018 பராட்டுவிழாமிகச்சிறப்பாக நடைபெற்றது.

எசன் வாழ்தமிழ்மக்களினால் நடாத்தப்பட்ட தாயகப்பாடகர் கோகுலன் சாந்தனின் இசைநிகழ்வும் பராட்டுவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மிகச்சிறப்ப மிளிந்து நிற்கும் பாடகர் கோகுலன் அவர்களை வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா குழுவினர் அழைத்து எமது கலைஞர் பாடகர் கோகுலன் அவர்குளுக்கு அரம்கம் அமைத்ததுமட்டுமல்லாமல் அவர் சுவிஸ், பரிஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று நிகழ்வுகள் நடத்த ஆதரவு அளித்து பின் அவரக்கான கௌரவிப்பாக எசன் வாழ் தமிழ்மக்களுடன் இணைந்து பொண்ணாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு இசைக்கலைஞர்களும் கெளரவக்கப்பட்டனர்  என்பது சிறப்பு இதுபற்றிய மேலதிக தகவல்கள்பின் இணைக்கப்படும்,

இதைசிறப்பாகஒழுங்கமைத்த வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா விழாக்குழுவினருக்கும் எசன்மக்களுக்கும் மிகப்பெரிய பாராட்டுக்களும் நன்றிகளும்.