சிவத்தமி ழ் 15 ம் ஆண்டில் முதல் பிரதியை ஆலயகுரு முன்பாக ஆலய தலைவரும் தொழில் அதிபமான ஜெகதிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்

மதிப்புக்குரிய ஆலய பிரதம குரு.சிவஸ்ரீ சாமி தேவேந்திர குருக்கள் அருள் ஆசியுடன் இன்று அதி காலைடோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமெளலிஸ்வர் ஆலயத்தில்ஆருத்ரா தரிசனத்திற்கு போது ஆரம்பித்த அபிசேகம் .பூசை மிகவும் சிறப்பாக நடைபெற்றது . எம்பெருமான் தேரேறி வரும் அழகு மிகு காட்சிகளுடன் மதிப்புக்குரிய ஆலய பிரதம குரு.சிவஸ்ரீ சாமி தேவேந்திர குருக்கள் .மற்றும் சந்தோஸ் சர்மா .ஸ்ரீலக்ஸ்மன் சர்மா அவர்கள் மற்றும் அடியவர்கள் . உலகக் கோவில் நிறுவனர் இராஜகருணா . ஜெர்மனியில் இருந்து வெளிவரும் .வெற்றிமணி ..சிவத்தமி ழ் பிரதம ஆசிரியர் .கலாநிதி மு..க.சு .சிவகுமாரன் அவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது .சிவத்தமி ழ் 15 ம் ஆண்டில் தடம் பதிக்கின்ற போது அதன் முதல் பிரதியை ஆலயகுரு முன்பாக ஆலய தலைவருமான தொழில் அதிபருமான ஜெகதிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்..இன்றும் .அன்று ஆரம்பித்திருந்த சிவத்தமிழ் செல்வி அப்பா குட்டி தங்கம்மா அவர்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் . . அத்தோடு வெற்றிமணி 25 ம் ஆண்டில் தடம் பதிக்கின்றது .உலகக்கோவில்பி.எஸ். இராஜகருணா