சி.வசீகரன் படைப்பில் பூவரசம் தொட்டில்“ கவிதை நூலின் வெளியீட்டு

சுவிட்சர்லாந்து சி.வசீகரன் படைப்பில், ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ அளிக்கும் „பூவரசம் தொட்டில்“ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 06.05.2017, சனிக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு, ஈழத்தின் யாழ்ப்பாணம் அல்வாய் வடக்கு, அல்வாய், நக்கீரன் வீதி, குச்சம் ஞானவைரவர் தேவஸ்தான முன்றலில் அமையப்பெற்ற அரங்கில் இடம்பெறும்.