„சுருக்கா வாவனய்யா“

என்மகனே
என்றனுக்காய்
இங்கு நீ வாராயோ!
எந்தன் விழி
அழவில்லை
உன் வரவை தாராயோ!
கதறியழ வார்த்தை
இல்லை என்மகனே
என் செய்கிறாய்!
ஏதும் புரியாமல்
பாவி நான் குமுறியழ!
என் ஜயா“ என் கிளியே“
துலைக்கே போயிட்ட
தொடர்பு இல்லை ஜயா!
சுருக்கா வாவனடா
காத்திருக்கன் கனகாலம்!

-தே.பிரியன்-