செல்வி டிலக்‌ஷனாவின்“ சபிக்கப்பட்ட பூ“ கன்னிக் கவிதைத் தொகுப்பு வெளியீடு.

யாழ்.பல்கலைக்கழக மாணவி, செல்வி டிலக்‌ஷனா அவர்களின்
“ சபிக்கப்பட்ட பூ“ கன்னிக் கவிதைத் தொகுப்பு வெளியீடு.
அனைவரையும் சமூகமளித்து, ஆதரவு தந்து, வாழ்த்திச் செல்லுமாறு, ஈழம் வாழ் என் முகநூல் சொந்தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேம்.
இவரை அறிமுகம் செய்த  அகிலன், புத்தக ஒழுங்கு செய்து கொடுத்த  மாணிக்கம் ஜெகன், முன்னட்டை வண்ணப்படத்தை ஓவியமாக வரைந்து கொடுத்த மார்க் ஜனாத்தகன் மற்றும் வவுனியா வர்ணம் அச்சகம் ஆகியோருக்கு நன்றிப்பூக்கள்…!!!