ஜெர்மனியில் 16.06.2018 வெற்றிமணி யின் 25வது ஆரம்பவிழா சிறப்புற நடந்தேறியது

ஜெர்மனியில்
16.06.2018 வெற்றிமணி யின் 25வது ஆரம்பவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வில் பல இளம் எழுத்தாளர்கள் கலந்து சிறப்பித்து இருந்தது .எமது
அடுத்த தலைமுறையினருக்கு வெற்றிமணி போடும் அறிவுப்பாலம் ஆகும் .அத்துடன் அவர் தமிழ் உலகிற்கு ஆற்றும் சேவை இன்றல்ல என்றும் நினைவில் நிற்கும் . அத்துடன் யூச்சன் ஸ்ரீ நவசக்தி ஆலய அரங்கவலர்கள் . மற்றும் பிரதம விருந்தினர். Dr.நிரோஷனின் தில்லை நாதன் குடும்பத்தினரும் வெற்றிமணி பிரதம ஆசிரியர் கலாநிதி , மு.க.சு.சிவகுமாரன் அவர்தம் பாரியாருக்கும் பென்னாடை போர்த்திக் கௌரவித்து
இருந்தார்கள் மற்றும் கலைநிகழ்வுகள் மிகவும் சிறப்பு வெற்றிமணி தயாரிப்பான இரு குறும்படமும் வெளியிடப்பட்டத்து குறும்பட இசை .சஞ்சே சிவா
நிகழ்வின் தொகுப்பு . சகநாயகன் .சக்திவேல் செல்வி .லுட்ஷிகா இளங்கோவன் , உலகக்கோவில் நிறுவனரும் .இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டன.
பதிவு -உலகக்கோவில் இராஜகருணா