ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் மாபெரும் காற்றுவெளியிசை

ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் மாபெரும் காற்றுவெளியிசை காதற்பாடல்களின் தொகுப்பு வெளியீட்டுவீழா..யூன் மாதம் 15 ம் திகதி மாலை 16.00 குறித்துக்கொள்ளுங்கள். மறந்துவிடாதீர்கள்…
காற்றோடு கலந்து இனிய பாடல்கள் உங்கள் காதுகளுக்கு விருந்தளிக்கப்போகின்றன.. ஆம் காதல் என்பது ஒரு தேன்கூடு அதை அழகாக எங்கள் வரிகளில் அமைத்து உங்களுக்காகத்தந்து இருக்கிறோம்.

அவற்றிற்கு உயிர்கொடுத்து குரல் தந்து நிற்கும் பாடகர்கள் , வரிகளை படைத்த பாடலாசிரியர்கள் என நாம் எல்லோரும் ஒரே மேடையில் சந்திக்க இருக்கிறோம்..
வாருங்கள் .. அன்பையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள்.. ஈழத்தவர்களின் உன்னத முயற்சிக்கு கை கொடுங்கள்..