ஜேர்மனி…முன்சர் நகரத்தில். தமிழர் திருநாள்.பெருவிழா.14.01.2018.

ஜேர்மனி…முன்சர் நகரத்தில் சிறப்பாக நடைற இருக்கின்றது தமிழர் திருநாள்.பெருவிழா.14.01.2018.இதில் பல்சுவை நிகழ்வுகளுடன், இணைந்து பட்டிமன்றமும் இடம்பெறவுள்ளது,

பட்டிமன்றத்தில் கலந்து சிறப்பிக்கிறார்கள் ஈ ரி ஆர் நிர்வாக இயங்குனர்,அகரம் சஞ்சிகையின் அசிரியர் ரவிந்திரன்,

எழுத்தாளர், ஆய்வாளர் க, முருகதாஸ்

நகைச்சுவை கலைஞர் பொன் சிகாமணி

ஆசிரியை, எழுத்தாளர், தமிழ்மணி நகுலாசிவநாதன்,

சிம்மக்குரலோன் சி .த. கவிமணி என முக்கிய பிரமுகர்கள் வழங்கும் பட்டிமன்றம்
இவ்விழாவின் நீங்களும் இணைந்து மகிழ அன்போடு அழைக்கின்றார்கள்ஏற்பாட்டாளர்கள்