ஜேர்மனி கலைச்சாரல் இசை சங்கமம்.09.09.2017.சிறப்புற நடந்தேறியது

ஜேர்மனி மிகவும் சிறப்பாக 09.09.2017கலைச்சாரல் இளம் கலைஞர்கள் இணைந்த நிகழ்வாக 09.09.2017இடம்பெற்றது

இதில் மதுரக்குரலோன் திரு.கண்ணன் அவர்களின் இசையில் மேலும் பலர் இணைந்து இசைவழங்க திருமதி சோபா.கண்ணன் றம்மியா சிவநாதனும் இன்றும் நாம் அறியாத பல இளம் கலைஞர்களுடன் சிறப்பாக ஈழத்து கலைஞர்கள் ஒன்றுணைந்து சங்கமித்தவேளையா சிறப்பா அமைந்தது