ஜேர்மன் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டியில் செல்வி வாசுகி மானில ரீதியில் முதலாமிடம்!

ஜேர்மன் கல்விக் கழகம் நடத்திய கலைத்திறன் போட்டியில் வாய்பாட்டிசையில் மானில ரீதியில் முதலாம் இடத்தையும், நாடுதழுவிய ரீதியில் இரண்டாவது இடத்தையும் மாணவி செல்வி வாசுகி கஜேந்திரன் பெற்றுள்ளனர் என்பது சிறப்பான தகவல் இளம் கலைஞர்கள் கலைதனில் ஆர்வம்கொண்டு சிறந்து விளங்கிவரும் இன்றய காலகட்டத்தில் மாணவி செல்வி வாசுகி கஜேந்திரன் அவர்களின் இந்த ஆளுமைக்கு  வாழ்த்துக்கள்