தமிழ்மணி சி.இராஜகருணா அவர்களின் இவ்வாண்டிற்கான சிவத்தமிழ் 2018 விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுது

சிவத்தமிழ் விருது 2018
கடந்த 16.06.2018 சனிக்கிழமை யேர்மனியில் நடைபெற்ற வெற்றிமணி வெள்ளிவிழா ஆரம்ப நிகழ்வில் தமிழ்மணி சி.இராஜகருணா அவர்களின் ஆன்மீகப்பணிக்கு (வெற்றிமணி வெளியீடான சிவத்தமிழ்; ) இவ்வாண்டிற்கான சிவத்தமிழ் 2018 விருது வழங்கிக் கௌரவித்தது