தமிழ்மொழிச்சேவை 30 ஆண்டு நிறைவு சிறப்பாக நடந்தேறüயது


03.11.2018
தமிழ்மொழிச்சேவை கலாசார மன்றம் எசன் தமிழ்ப் பாடசாலையின் 30 ஆண்டு நிறைவு
மிகவும் சிறப்பாக நடைபெற்றது. உண்மையில்
புலம்பெயர்நாட்டில் உள்ள தன்னலம் கருதா ஆசிரியர்கள் நிர்வாகிகளின் மிக சிறந்த அர்ப்பணிப்பு
பாரட்ட பட வேண்டிய ஒன்று படங்களை பாருங்கள்
உங்களுக்கே புரியும் வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க நீங்களும் வாழ்த்துங்கள்
வளர்க தமிழ் வளர்க நம் செல்வங்கள் .
உலகக் கோவில்
பி.எஸ்..இராஜகருணா