தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் கலைஞர்கள் கௌரவிப்பும் நுால் அறிமுகம்14.10.2017

யேர்மன் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் கலைஞர்கள் கௌரவிப்பும் நுால் அறிமுகம் இடம்பெறவுள்ளது, கலைகளிள் தனித்துவம்மிக்க இடமான டோட்முண்ட் நகரில் 14.10.2017 இடம்பெறவுள்ளது இதில் அனைத்து கலையார்வலர்களும் கலந்து சிறப்பிக்க இதன் ஒருங்கிணைப்பாளர்கள் அன்போடு அழைக்கின்றார்கள்

எம்கலை வளர
எழுந்துதான் நிற்போம்
எம்படைப்பாளிகளுக்கு
கரம்நாம்கொடுப்போம்

இணைவீர் இதனோடு