தளிர் பிரதம ஆசிரியருக்கு பாராட்டு!

இன்று (17-02-2022)தளிர் பிரதம ஆசிரியர் திரு.சிவமோகன் அவர்கள் தனது பிறந்த நாளில் ரொறன்ரோ திருச் செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிசேக ஆராதனையில் கலந்து கொண்டார்.அவருக்கு ஆலயத்தின் பொது முகாமையாளர் வைத்திலிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவிப்பதையும் அருகில் ஆலய சிவாச்சாரியார் திரு ஜனா ஐயா,வீரகேசரி மூர்த்தி ஐயா ஆகியோர் வாழ்த்துவதனையும் படத்தில் காணலாம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert