திருச்சி காவேரி மகளிர்கல்லூரியில் “பாரதி மன்ற சிறப்புவிருந்தினராக மதிவதனி

2019 கோடைகாலப்பயணம்
நிகழ்வு நான்கு (23.7.19)

திருச்சி காவேரி மகளிர்கல்லூரியில் “பாரதி மன்றத்தொடக்கவிழா”வில் சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டேன்.
காவேரி மகளிர் கல்லூரி துணை முதல்வரும் தமிழ்த்துறைத் தலைவருமாகிய முனைவர் இராமலஷ்மி மற்றும் கல்லூரி முதல்வரின் வரவேற்பும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளும் அளப்பரியவை.

“தமிழ் இனி சாகுமா?”
என்ற தலைப்பில் என் உரை தொடங்கியது.

பாரதிமன்ற தொடக்கவிழாவில் பாரதியின் காதலி பாரதியையும் ,தமிழையும்,பாரதியின் புதுமைப்பெண்களையும் கொண்டாடி மகிழ்ந்தது மனதுக்கு மகிழ்வைத்தந்தது.