திருமறைக்கலா மன்றத்தின் திருப்பாடுகளின் நிகழ்வு 7-4-2019 ஞாயிறு நடைபெற்றது

திருமறைக்கலா மன்றத்தின் திருப்பாடுகளின் நிகழ்வில் வெள்ளியில் ஞாயிறு நிகழ்வு சிறப்பான சிறப்பு நிகழ்வு 7-4-2019 ஞாயிறு நடைபெற்றது அனைவரது நடிப்பும் பாராட்டுதலுக்குரியது அழகாக அரங்கமும் ஒலி ஒளி பணியாளர்கள் சேவையும் தேவையும் மிகச்சிறப்பாக அமைந்தன அமைதியானநிகழ்பார்த்தவர்கள் மகிழ்ச்சி நிகழ்வுமுடியும்வரை அரங்கமே அமைதிகண்டன 115 கலைஞர்கள் எப்படி இந்த நாட்டில் சேர்த்து நெறிப்படுத்தலாம் வெற்றிகண்டார் டேமியன் சூரி இம்மனுவல் இருவருக்கும் வாழ்த்துக்கள் கலைஞர்களே அனைவரும் தங்கள் பாத்திரப்படைப்பை மிகச் சிறப்பாக செய்தீர்கள் அனைவருக்கும் எமது முத்தமிழ்கலா மன்றத்து வாழ்த்துக்கள்எமது மன்றத்தலைவர் அருளப்பு மேரிபீற்ரரும் அருளப்பராக நடித்தது எமக்கு மகிழ்ச்சிகள் எவ்வளவு நடனச்சிறார்களை நெறிப்படுத்தி அரங்கம் கண்ட ஆசிரியை ஜோர்ஜ் றெமின்ராவை வாழ்த்துகிறோம் மொத்தத்தில் இன்நிகழ்வின் சிறப்புக்கு சிறப்புச்சேர்த்தது அனைத்துக் கலைஞர்களுக்கும் எமது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் வாழ்வளமுடன் உங்கள் கலைப்பணியை தொடருங்கள் நன்றி பாஷையூர்

சின்னராஜா கணேஸ்
வீடியோ பதிவுகளை பின் இணைப்போம்