திரு. குணா கவியழகன் அவர்களின் கர்ப்பநிலம், போருழல் காதை நாவல்களின் அறிமுக விழா 07.04.2019 சிறப்பாக நடைபெற்றது


திரு. குணா கவியழகன் அவர்களின் 
கர்ப்பநிலம், போருழல் காதை நாவல்களின்
அறிமுக விழாவில் 07.04.2019டோட்முண்ட் நகரில் சிறப்பாக நடைபெற்றது ,

இதில் பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள், மேலும் பலர் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள், இந்த புத்தக வெளியீடுகள் சிறப்பாக வெளியிடப்பட்டிருந்தது

நாவலாசிரியர் மற்றும் விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள் சிலருடன்.