தெய்வங்கள்!!கவிதை கவிஞர் தயாநிதி

 

தேவைகள்
அறிந்து
சேவைகள்
செய்யும்
காலங்கள்
காணாமல்
போயின..!

பஞ்சம்
பிணி
துயரங்கள்
சூழும்
தற்காலத்தில்
பார்வைகளும்
பரா முகங்களும்..!

பாலுக்கு
பாலகன்
வேண்டியழுதிட
பால்க் கடல்
கடைந்த
பிரான் எனும்
தேவார
திருவாசகங்கள்
பதிவோடு..!

பசியால்
உடல் நலிந்து
பால் ருசியே
அறியாத
பாலகர்
முகம் காண
மறுக்கும்
பக்த்தர்கள்
கேட்கும் வரம்
படைத்தவன்
கொடுப்பதில்லை;;

ஆக்கம் கவிஞர்தயாநிதி