தை பிறந்தால் வழி பிறக்கும்

தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்

கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்……

என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்…!
கு.யோகேஸ்வரன்.