நமது பயணம் 40 ஆண்டுகள்.

உலக
நாடக தினத்திலே
உள்ளத்து
உணர்வுகளை
மீட்டுப் பார்க்கின்றோம்.
உலகத்
தமிழர்கள்
குடியிருக்கும்
நாடுகளனைத்தும்
நாடகத்தோடு
வலம் வந்த காலங்கள்.
மண்ணிண்
கதைகளையும்
புலம்பெயர் தேசத்தில்
எங்கள் புகலிட
அவலங்களையும்
கதைகளாக்கி
நாடக காவியங்களக
அரங்குகளை அணைத்தோம்.
இயன்றவரை
இன்றுவரை இயங்கிய
வண்ணம்
வாழ்கையின் பெரும் பகுதியை
நாடகத்தோடே
நகர்த்தி வருகின்றோம்.
மீண்டும்
காலம் நமதாகும்
நமது கலைஞர்கள்
அனைவரையும்
இன் நாளில்
வாழ்த்தி மகிழ்கின்றோம்.
தயா குணா